Saturday, 22 July 2017

சுவாசத்பயிற்சி

சுவாசத்பயிற்சிஅனைவரும்கட்டாயம்செய்யகூடியபயிற்சியாகும்.இந்தசுவாசத்தியானம்உடலுக்குமிகுந்தபலனளிக்ககூடியதாகும்.ஒருமுழுசுவாசத்தில்வளிமண்டலகாற்றானதுமூக்குவழியாக,உள்ளேவந்துபின்னர்சுவாசப்பைகளைஅடைந்துபின்னர்வெளியேற்றப்படுகிறது.அதுமட்டும்அல்லாமல்உடல்முழுவதும்சக்தியைபரப்பும்.இந்தசுவாசதியானத்தைநாம்கவனமாகஅனுபவித்துசெய்தோமானால்மிகநல்லசெழிமையானவாழ்கையைபெறுவோம்.சுவாச உடற்பயிற்ச்சிக்காண செயல்முறைகள்:1. முதலில் நீங்கள் மிகவும் அமைதியான இடத்தில்       ஒரு துணி போட்டு அமர்ந்து கொள்ளவும்.2.  உடலை தளர்த்தி உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். அதற்காக விறைப்பாக உட்காரக்கூடாது.3. பிறகு கண்ணை மூடி கொண்டு மெதுவாக மூச்சை இழுத்து விடுங்கள்.  பின் மனதுக்குள்ளேநான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்நான் மிகவும் செல்வந்தனாக  இருக்கிறேன்நான் வாய் திக்காமல் மற்றவர்களிடம் பேசுகிறேன்நான்  சிறந்த வாழ்க்கையை வாழ்கிறேன்    என்று மனதுக்குள்ளே சொல்லி கொண்டே இருங்கள்4.பிறகுநீங்கள்வாழ்க்கையில்சந்தோசமாகஇருந்தநேரங்களைநினைத்துபாருங்கள்.அதுஉங்களுக்குமகிழ்ச்சியைகொடுக்கும்.நீங்கள்மகிழ்ச்சியாகஇருக்கும்பொதுஅலவற்ற்சக்தியைபெறுவீர்கள்.அனவரையும்ஈர்ப்பீர்கள்.5. இப்போது மறுபடியும் சுவாசப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அதாவது மூச்சை மெல்ல இழுத்து பின் வெளி விடுங்கள்.6. இப்போது சற்றே அதிகமாக நீண்ட மூச்சை  இழுத்து பின் மெதுவாக வெளி விண்டுங்கள்.7.  மூச்சை இழுத்து விடும்போது நேர்மறையான  மற்றும்  மகிழ்ச்சியான எண்ணங்கள் மற்றுமே இருக்க வேண்டும்.இதே மாதிரி தினமும் 10 நிமிடங்கள் இந்த பயிற்சியை செய்தால், உங்கள் வாழ்கையில் மகிழ்ச்சி பெருகும். மன அழுத்தம் குறையும். நீங்கள் எந்நேரமும் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். உங்களை நோக்கி மற்றவர்களை ஈர்ப்பீர்கள்.உங்களின் உடலில் சக்தி அதிகரிக்கும

No comments:

Post a Comment

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...