தைராய்டு நோய்கள்வாழ்க்கை முறை மாறியதால் தைராய்டு சார்ந்த நோய்கள் இப்போது பரவலாக காணப்படுகிறது. கழுத்தில் உள்ள் இந்த நாளமில்லா சுரப்பி நம் உடல் இயக்கத்திற்கான பல முக்கியமான பணிகளை செய்கிறது,கட்டுப்படுத்துகிறது. பொதுவாக அயோடின் குறைவால் ஏற்படும் இந்த தைராய்டு நோய் ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. தைராய்டில் பலவிதமான நோய்கள் ஏற்பட்டாலும் கீழ்க்கண்ட இரு விதமான நோய்களின் குறிகுணங்களை அறிந்து வைத்துக் கொள்வது மிக அவசியமாகிறது.தைராய்டு குறைவாக சுரப்பதால் ஏற்படும் ஹைபோதைராய்டிசம் என்ற நோயின் குறிகுணங்கள் பிரச்சனைகள்தைராய்டு அதிகமாக சுரப்பதால் ஏற்படும் ஹைபா;தைராய்டிசம் என்ற நோயின் குறிகுணங்கள்பிரச்சனைகள்உடல் எடை கூடுதல்/குண்டாகுதல்உடல் எடை குறைதல் (திடீரென காரணமில்லாமல்)உடல் எடை குறையாதிருத்தல் (பட்டினி கிடந்தாலோ,உடல் பயிற்சி நடைபயிற்சி கடுமையாக கடைபித்தாலும் கூட)அதிகமான,சத்தான உணவை உண்டாலும் கூட உடல் மெலிவாகவே இருத்தல்குறைவான நாடித்துடிப்பு (ஒரு நிமிடத்திற்கு72துடிப்பிற்கும் குறைவு)அதிகமான,வேகமான நாடித்துடிப்பு,இதயத்துடிப்பு நெஞ்சு படப்படப்புஅதிகமான உடல் சோர்வு,களைப்புகை,கால்,நடுக்கம்,பதட்டம்முறையற்ற மாதவிலக்குமாதவிலக்கு இல்லாதிருத்தல்மிக குறைவான மாதவிலக்குகுறைவானவியர்வைமிக அதிகமானவியர்வைஅதிமான தூக்கம்,சோர்வுதூக்கமின்மைமலச்சிக்கல்அடிக்கடி மலம் கழித்தல்,அதிகமான குடலின் அசைவுத்தன்மைமன அழுத்தம்பய உணர்வு,கோப உணர்ச்சிஅதிகமாக முடி கொட்டுதல்,முடி வறண்டு போதல்,சரும வறட்சிஅதிகமாக முடி கொட்டுதல்அதிகமான குளிர்உணர்தல்அதிகமான உஷ்ணம் உணர்தல்அதிகமான உடல் சதை வலி,சதை பிடிப்பு,சதை இறுக்கம்,வலிகள் அதிகமாக இருத்தல்உடல் சதை பலஹீனம்நினைவாற்றல் குறைதல்,பாலுணர்ச்சி குறைதல்இரத்தத்தில்TSHஅளவு அதிகமாயிருத்தல்இரத்தத்தில்T3அளவு அதிகமாயிருத்தல்மேலும் தைராய்டு நோயினால் இரத்தத்தில் கொழுப்பு சத்து கூடுதல்,ஹீமோகுளோபின் குறைந்து இரத்த சோகை ஏற்படுதல்,சிறுநீரகக் கற்கள்,பித்தப்பைக் கற்கள் உண்டாக தைராய்டில் ஏற்படும் நோய்கள் காரணமாக அமையும். குழந்தையின்மைக்கு தைராய்டு நோய் முக்கியமான காரணமாக அமைகிறது.தைராய்டு நோய் உள்ளவர்கள்6மாதத்திற்கு ஒரு முறையாவது தைராய்டு இரத்தபரிசோதனைசெய்ய வேண்டும். முறையாக,தொடர்ச்சியாக ஆங்கில மருந்தோ,சித்த ஆயுர்வேதா,ஹோமியோபதி மருந்தோ முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆயுர்வேத மருந்துகளில் வாரணாதி கசாயம்,ஹம்ஸபாதி கசாயம்,பிருஹத்கட்பாலதி கசாயம்,குக்குலுதிக்க கசாயம்,காஞ்சனார குக்குலு மாத்திரை,ஷட்தர்ணம்மாத்திரை,சித்த மருந்துகளில் அன்ன பவள செந்தூரம்,முட்சங்கன்,தேள் கொடுக்கு இலை போன்றவைகளும்ஹோமியோபதி மருந்துகளில் தைராய்டினம்,நேட்ரம் மூர்,ஸ்பான்ஜியா,அயோடம்,பிட்யூட்டரினம்,லெசித்தின்,அகோனைட். பல்சேட்டிலா,சைலீசியா போன்ற மருந்துகள் நல்ல பலனை தரும். ஆங்கில மருந்துகள் சாப்பிடும் போது ஆயுர்வேத ஹோமியோபதி மருந்துகள் சாப்பிடுவதில் தவறில்லை டென்சனை குறைப்பதும்,தியான மன அமைதிக்கான பயிற்சிகளை மேற்கொள்வதும்,வர்ம சிகிச்சைகளை மேற்கொள்வதும் தைராய்டு நோய் குணப்படுத்தலாம்.தைராய்டு நோய்க்கு ஆயுர்வேத ஹோமியோபதி மருந்துகளை சாப்பிடுவதன் மூலம் மிக விரைவாக தைராய்டு நோயை குணப்படுத்திவிட முடியும். ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.தைராய்டை பற்றிய எனது மற்ற கட்டுரைகள் படிக்க -கீழே இணைப்பை பயன்படுத்தவும
Saturday, 22 July 2017
Subscribe to:
Post Comments (Atom)
மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!
மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...
-
மூக்கு – மூக்கு சார்ந்த நோய்களின் குறி குணங்களும் – ஹோமியோ மருந்துகளும் நீர் வடிதல் தும்மல் நீர் வட...
-
முழங் கை வலி " சந்தைக்குப் போனால் சாமான் தூக்கிக் கொண்டு வரமுடியுதில்லை . முழங் கையிலை ஒரே வலி " என்றாள் வே...
-
பால் குடித்தா ...! பால் குடித்தால் எலும்பு , பற்களின் வளர்ச்சி சீராக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் ...
No comments:
Post a Comment