Showing posts with label மருத்துவர்கள் ...மருத்துவ தினம் .. Show all posts
Showing posts with label மருத்துவர்கள் ...மருத்துவ தினம் .. Show all posts

Sunday, 24 November 2013

மருத்துவர்கள் ...மருத்துவ தினம்






மருத்துவர்கள் ...மருத்துவ தினம் ..?


ஊரை சுற்றி ..உலகத்தை சுற்றி ..இந்த நோய் சீக்கிரம் தீராது ..குணமாகாது ..ஆபரேஷன் தான் நோய்க்கு தீர்வு என்ற பிறகு ...
ஆயுர்வேத மருத்துவரை பார்த்து ...எத்தனை நாளில் சார் குணமாகும் என்று ...நோயாளிகள் தினம் இல்லையா ?

வைத்திருந்த காசை எல்லாம் ..நோயை கண்டுபிடிக்கவே செலவு செய்து விட்டு ...
மீதம் உள்ள பணத்தை எல்லாம்  படிக்காத போலி மருத்துவரிடம் தொலைத்து விட்டு ...
நோயை குணமாக்க ..வாயை கட்ட வேண்டும் என்றால் ...பத்தியமே என்று பதறும் நோயாளிகளுக்கும் ...நோயாளிகள் தினம் இல்லையா ?

  1. சேவை தான் பிரதானம் ...நோயாளி சரியாக எதையும் தியாகம் செய்வோம் என்ற மருத்துவர்களுக்கும் ..
  2. ஸ்கேன் செனடர்களிடமும்,லேப் நிலையங்களிலும்,எந்த புரோக்கர் தரகு வேலை பார்க்காத மருத்துவர்களுக்கும் ...
  3. உயிரை காக்கும் மருந்துகளையும் ,சாதாரண மருந்துகளையும் ...போலி மருந்து கம்பெனியில் கமிஷன் வாங்காத மருத்துவர்களுக்கும் ..
  4. தேவை இல்லாத எந்த ஆபரேஷனையும் ..எந்த மருத்துவத்தையும்  பார்க்காத மருத்துவர்களுக்கும் ..
  5. காசு கொடுத்து படித்தாலும் ...உயிருக்கு விலை பேசாத ..மனசாட்சியை அடகு வைக்காத மருத்துவர்களுக்கும் ...
  6. தேவை இல்லாத பக்க விளைவுகள் இல்லாத மருந்தை தேர்ந்தெடுக்கும் மருத்துவர்களுக்கும் ...
  7. நேர்மையும் ,கண்ணியமும் ..அன்பும் பாசமும் கொண்ட மருத்துவர்களுக்கும் ..



மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...