பனி நாட்களில் வெளிப்புற குளிர்ச்சியால் கர்ப்பப்பை சுருங்கி விரிவது வழக்கத்தை விட அதிகமா இருக்கும்.இதனால் மாதவிடாய் வலி சற்றுக் கூடுதலா இருக்கும். கடுகுஎண்ணெய் + விளக்கெண்ணெய் இரண்டையும் சேர்த்து இரும்புக் கரண்டியில் சூடு பண்ணி அடிவயிற்றில் தேய்த்து வெந்நீரால் கழுவ, கருப்பை சுருங்கி விரிவது நார்மல் ஆகும்; வலியும் குறையும்.
Subscribe to:
Post Comments (Atom)
மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!
மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...

-
குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்யும் உணவுகள்:- குடலியக்கம் சீராக இல்லாவிட்டால் ஏற்படும் ஒரு பிரச்சனை தான் மலச்சிக்கல். இத்தகை...
-
முடி வளர -முடி கருக்க - அணு தைலம் ( ref-அஷ்டாங்க ஹ்ருதயம் – ஸூத்ரஸ்தானம் - நஸ்யவிதி) தேவையான மருந்துகளும் செய்முறையும்: ...
-
தைராய்ட் நோயை குணப்படுத்தும் - காஞ்சனார குக்குலு ( KANCHANARA GUGGULU) ( சாரங்கதரஸம்ஹிதா - மத்யமகண்ட) தேவையான மருந்துகளும் செய்ம...
No comments:
Post a Comment